முக்கிய இணையதளங்கள்

Wednesday, November 16, 2011

வாசுதேவநல்லூர் கிளை ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – 2011


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளை சார்பாக கடந்த 7-11-2011 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை  நிறைவேற்றினர்.

No comments:

Post a Comment